Wednesday, 30 November 2011

mukti

இப்பெரிய பூமியில் மனுசதலங்ஙோடிகளில் அனியாய மரணத்திற்கு அஞ்ஞிய மக்கள் யாவருக்கும் கடைனாள் துக்கமாகிய சாவு - அத்துக்கச்சாவு - வருவதன் முன் - சாவப் பழகி - அதனைச்சாந்நி பிரயாணமாக மெய்யறிவு உதயம் செய்து பிரகாசிக்க - மாற்றிக் கொள்ளும் - வேத அதிகாரண காரியப் பெரிய செயலைப் பழக்கிவிட்டும் பழக்கிக் கொண்டும் இருக்கின்ற இந்நக்கலியுகத்தே இதுவரை எட்டினின்று எவரும் கண்டிரத னம்பிக்கையில் ஏறி னின்று விளங்கும் - அதிசயராகிய - சுத்த எதார்த்த னிலை எழில் சிந்நும் - பூர்ண இரக்கம் அடை படுத்துக்கிடக்கும் - நிர்ச்சிந்நை யோக்கிய உறைவிடராகிய -

ஸ்ரீ வித்து நாயகம் சாலை ஆண்டவர்களின்

உள்ளத்து உலாவிச் சதா பரிமளித்துக் கொண்டிருக்கும் - இவ்வகில மனுக்குல மக்களை - ஜன்ம சாபல்யர்களாக ஆக்கவே வேண்டுமென்ற - இரக்கத்தைப் பூர்த்தி செய்வான் வேண்டி - இப்பெரிய புண்ணிய காரியத்தைக் கையேற்று மாரேந்நி சிரந்நாங்ஙி நடாத்து வதாகிய மக்களைப் பரமடையச் சன்னிதியிற் சாரும்படிச் செய்து வைக்கும் - இப்பரோபகார எதார்த்தத் திருப்பணி வேலை செய்வதாவதே - இச்சபையின் னோக்கமாகும்

No comments:

Post a Comment